» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தூத்துக்குடி வருகை : ஆட்சியர் வரவேற்பு

வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:19:54 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய கல்வி அமைச்சரை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய அமைச்சரை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory