» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரிக்கை!
திங்கள் 1, செப்டம்பர் 2025 3:53:54 PM (IST)

திருச்செந்தூரில் மருத்துவமனை, கல்வி நிறுவனம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,"திருச்செந்தூர், குலசை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதன் அருகே குழந்தைகள் நல மருத்துவமனை, கல்வி நிறுவனம் உள்ளது. டாஸ்மாக் கடையில் மது அருந்தும் நபர்களால் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுகிறது. சமீப காலமாக சாதி பிரச்சனையாக மாறும் அளவுக்கு எல்லை மீறி போகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிககை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











அதுSep 2, 2025 - 12:43:53 PM | Posted IP 162.1*****