» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் பயிற்சி வழக்கறிஞர் உயிரிழப்பு
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:57:15 AM (IST)
சாத்தான்குளம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் பயிற்சி வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அதிசயபுரத்தில் உள்ள ஆர்.சி. சர்ச் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரதாப் (24). பயிற்சி வழக்கறிஞரான இவர், நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளத்திலிருந்து திசையன்விளை சாலையில் பைக்கில் சென்றாராம். தனியார் பொறியியல் கல்லூரி அருகே பைக் நிலைதடுமாறி, சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், அவர் உயிரிழந்தார். தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










