» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் பயிற்சி வழக்கறிஞர் உயிரிழப்பு

ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:57:15 AM (IST)

சாத்தான்குளம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் பயிற்சி வழக்கறிஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அதிசயபுரத்தில் உள்ள ஆர்.சி. சர்ச் தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரதாப் (24). பயிற்சி வழக்கறிஞரான இவர், நேற்று முன்தினம் இரவு சாத்தான்குளத்திலிருந்து திசையன்விளை சாலையில் பைக்கில் சென்றாராம். தனியார் பொறியியல் கல்லூரி அருகே பைக் நிலைதடுமாறி, சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், அவர் உயிரிழந்தார். தட்டார்மடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital



Thoothukudi Business Directory