» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா : நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை

புதன் 27, ஆகஸ்ட் 2025 3:47:34 PM (IST)



தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவன் கோவில் தபசு மண்டபத்தில் விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில்  இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் இசக்கிலெட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்டனர். 

மாநகர பொதுச்செயலாளர் நாராயணன் ராஜ், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி மாரியப்பன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எல்ஆர் சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர், பலவேசம் மேற்கு மண்டல தலைவர் சுதாகர் உட்பட பலர் கலநது கொண்டனர். மேலும் மாநகர இந்து முன்னணி சார்பாக பல்வேறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory