» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு 2 புதிய நாய்க்குட்டிகள்

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 9:10:46 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட மோப்ப நாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று 2 புதிய நாய்க்குட்டிகளை வழங்கி சிறப்பாக பயிற்சி அளிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படை பிரிவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (25.08.2025) 2 புதிய நாய்க் குட்டிகளை வழங்கி அவற்றை நன்றாக பேணிக்காத்தும் போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்டறியும் நுண்ணறிவு ஆகியவற்றில் திறம்பட விளங்க பயிற்சி அளிக்குமாறு மோப்பநாய் படை பிரிவு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மோப்பநாய் படை பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்ரீகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory