» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

திங்கள் 5, மே 2025 9:11:02 AM (IST)

கோவில்பட்டி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி புது கிராமம் முதல் தெருவைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் வெள்ளைத்துரை (65). தொழிலாளி. இலுப்பையூரணி மாடசாமி கோயில் அருகே நேற்று நடந்து சென்ற இவரை, லாயல் ஆலை காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துமாரீஸ்வரன் (19) என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டாராம். 

அப்பகுதியினர் கண்டித்ததும், அவர் தப்பியோடிவிட்டாராம். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, முத்துமாரீஸ்வரனைக் கைது செய்து, கத்தியைப் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory