» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது
திங்கள் 5, மே 2025 9:11:02 AM (IST)
கோவில்பட்டி அருகே கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி புது கிராமம் முதல் தெருவைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் வெள்ளைத்துரை (65). தொழிலாளி. இலுப்பையூரணி மாடசாமி கோயில் அருகே நேற்று நடந்து சென்ற இவரை, லாயல் ஆலை காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துமாரீஸ்வரன் (19) என்பவர் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டாராம்.
அப்பகுதியினர் கண்டித்ததும், அவர் தப்பியோடிவிட்டாராம். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, முத்துமாரீஸ்வரனைக் கைது செய்து, கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










