» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பனை: 2பேர் கைது
வியாழன் 6, பிப்ரவரி 2025 5:25:07 PM (IST)
அயன் பொம்மையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் மற்றும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த 2பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், அயன் பொம்மையாபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை வைத்திருந்த, அதே பகுதியைச் சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் பாலமுருகன் (39) மற்றும் பாலசுப்பிரமணியன் மகன் விஜயகுமார் (36) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 528 மதுபாட்டில்கள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.மக்கள் கருத்து
இந்த ஊருக்காரந்தான்Feb 6, 2025 - 09:29:34 PM | Posted IP 162.1*****
பல குடும்பங்களை சீராளித்தவர்கள் காவலர்களுக்கும் இதில் பங்கு உண்டு
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











NAAN THAANFeb 7, 2025 - 12:13:27 PM | Posted IP 162.1*****