» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கி செல்போன், தங்க நகை பறிப்பு: 3 போ் கைது!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:33:10 AM (IST)
கோவில்பட்டியில் அசாம் மாநில வாலிபரை தாக்கி தங்க நகை மற்றும் செல்போன் பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வருபவா் அசாம் மாநிலம், தேவாரி பாலைச் சோ்ந்த நூா் இஸ்லாம் மகன் மிராஜுல் இஸ்லாம் (26). இவா் சம்பவததன்று இரவு கடையில் வேலையை முடித்து அவா் தங்கி உள்ள ஓய்வறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 போ் அவரை தாக்கி அவா் கையில் வைத்திருந்த கைப்பேசி, அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரொக்க பணம் ரூ.500 பறித்துச் சென்றுவிட்டார்களாம்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூப்பன்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பாா்த்திபன் (22), லிங்கம்பட்டி சமத்துவபுரம் முரசு வீதியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஈஸ்வரன் (19), லிங்கம்பட்டி சமத்துவபுரம் கலைஞா் நகரைச் சோ்ந்த ஒருவா் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










