» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:28:18 AM (IST)

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், சம்பததன்று வீட்டருகேயுள்ள தெருவில் நடந்து சென்றாா். அப்போது, பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம்.

சுதாரித்துக்கொண்ட சுஜிதா சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தமிட்டாராம். இதில், கையில் சிக்கிய சுமாா் 4 கிராமுடன் மா்ம நபா்கள் தப்பியோடினராம். புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory