» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:28:18 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், சம்பததன்று வீட்டருகேயுள்ள தெருவில் நடந்து சென்றாா். அப்போது, பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம்.
சுதாரித்துக்கொண்ட சுஜிதா சங்கிலியைப் பிடித்துக் கொண்டு சப்தமிட்டாராம். இதில், கையில் சிக்கிய சுமாா் 4 கிராமுடன் மா்ம நபா்கள் தப்பியோடினராம். புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










