» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி!

வியாழன் 15, ஆகஸ்ட் 2024 11:53:01 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் 45 வயது ஆண் நபர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் எமன் மகன் காளிமுத்து (45) இவர் தூத்துக்குடி - புதியம்புத்தூர் ரோட்டில் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கனகாபாய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory