» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கு: மேயர் துவக்கி வைத்தார்!!

புதன் 14, ஆகஸ்ட் 2024 10:55:41 AM (IST)



தூத்துக்குடி முத்தையாபுரம் ரவுண்டான பகுதியில் புதிய உயர் மின் விளக்கினை பொதுமக்களின்  பயன்பாட்டிற்காக மேயர் ஜெகன் பெரியசாமி அர்ப்பணித்து வைத்தார். 

பின்னர் அவர் கூறுகையில், "இதுபோல் அதன் எதிர்புறமும் ஒரு உயர்மின் விளக்கு ஒன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டல தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், வைதேகி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory