» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பலி

செவ்வாய் 11, ஜூன் 2024 10:58:50 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி தாமஸ் மகன் மைக்கேல் துரை (32). இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு எட்டயபுரம் ரோட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்ததார்.

அப்போது திடீரென மற்றொரு பைக் பைக் குறுக்கே வந்தால் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மைக்கேல் துரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory