» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பலி
செவ்வாய் 11, ஜூன் 2024 10:58:50 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஜூஸ் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், வேளாங்கன்னி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி தாமஸ் மகன் மைக்கேல் துரை (32). இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு எட்டயபுரம் ரோட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்ததார்.
அப்போது திடீரென மற்றொரு பைக் பைக் குறுக்கே வந்தால் விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த மைக்கேல் துரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
