» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கார் மோதி வாலிபர் காயம் : டிரைவர் கைது!
செவ்வாய் 11, ஜூன் 2024 10:36:53 AM (IST)
தூத்துக்குடியில் உணவத்திற்குள் கார் புகுந்த விபத்தில் இளைஞர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா மகன் இசக்கி குமார் (23). இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் விக்னேஷ் என்ற விக்கி பாண்டி (25) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அவர் போதையில் ஓட்டிவந்த கார் இசக்கி குமாரின் டிபன் சென்டரில் மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கி குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விக்னேஷ் என்ற விக்கி பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










