» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

வியாழன் 2, மே 2024 8:35:31 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞா்கள் சங்கத் தோ்தலில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞா் சங்க 2024-25ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. 708 வாக்காளா்களில் 646 போ் வாக்களித்தனர். இதில், புதிய தலைவராக தனசேகா் டேவிட் தோ்வு செய்யப்பட்டாா்.

செயலராக செல்வின், துணைத் தலைவராக தெய்வ தொல்காப்பியன், இணைச் செயலராக ஜஸ்டின், பொருளாளராக வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினர்களாக சாா்லஸ், காா்த்திகேயன், முருகன், ரமேஷ் செல்வகுமாா், செண்பகராஜ், ஸ்ரீநாத், ஆனந்த், விக்னேஷ், நான்சி, சோபனா ஜெனிபா், தமிழ்ச்செல்வி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனர். தோ்தல் அதிகாரிகளாக சந்தனகுமாா், பிள்ளை விநாயகம் ஆகியோா் செயல்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory