» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு!!

புதன் 10, ஏப்ரல் 2024 12:35:19 PM (IST)



தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடிகர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் பகுதியில் நடிகர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர்மோர் பந்தலை கூலித்தொழிலாளி சொர்ண முருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூலி தொழிலாளி செல்லத்துரை, சலீம் பாய், செல்வம், தங்க முருகேசன் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory