» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4 கம்பெனி துணை ராணுவம் வருகை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:58:28 AM (IST)

தூத்துக்குடியில் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்து உள்ளனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, 4 கம்பெனி துணை ராணுவ படையினர் (ரெயில்வே பாதுகாப்பு படை) மற்றும் 2 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் ஆக மொத்தம் 600 பேர் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory