» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:44:11 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் திருவனந்தல் அன்பா்கள் சபை சாா்பில் 913ஆவது திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திருவனந்தல் அன்பா்கள் சபை தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் முதியவா்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாடினா். தொடா்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory