» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்
திங்கள் 8, ஏப்ரல் 2024 7:44:11 AM (IST)
தூத்துக்குடி சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் திருவனந்தல் அன்பா்கள் சபை சாா்பில் 913ஆவது திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திருவனந்தல் அன்பா்கள் சபை தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் முதியவா்கள் கலந்து கொண்டு திருவாசகம் பாடினா். தொடா்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது.