» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு!

சனி 30, மே 2026 10:49:42 AM (IST)

தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு சென்னை குமாரசாமி ராஜா சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி அமைச்சர்கள் அருண்ராஜ், ஸ்ரீநாத், கமலி, ராஜ்குமார், காந்திராஜ், ஜெகதீஸ்வரி, ராஜேஷ்குமார், விஜய் பாலாஜி, விஜய் தமிழன் பார்த்திபன், ரோஜா, ரமேஷ், விஸ்வநாதன், அன்பு, முகமது பர்வேஸ், மனோரஞ்சிதம், மரிய வில்சன் உள்பட 22பேருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சுச்சோங்கம் ஜடக் சிரு அரசாணை வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory