» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம்
புதன் 18, ஜூன் 2025 7:45:06 PM (IST)

பாளையங்கோட்டையில் தேசிய சிந்தனைப் பேரவை சார்பில் நெல்லை படைப்பாளர்கள் சங்கமம் பாலபாக்யா ஹாலில் நடந்தது.
தேசிய நல்லாசிரியர் சு. செல்லப்பா தலைமை வகித்தார். சமூக சேவகர் வெங்கடராமன் முன்னிலை வகித்தார். தேசிய சிந்தனைப் பேரவையின் தென் தமிழக அமைப்பாளர் வெங்கடாசலபதி வரவேற்றார். பிரக்ஞா பிரவாஹ் தென்பாரத அமைப்பாளர் விஸ்வநாதன், மூத்த பத்திரிக்கையாளர் செங்கோட்டை ஸ்ரீராம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.
கவிஞர் லெட்மிமணி வண்ணன் சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் வாரிசுகள் ஹரிஹர சுப்பிரமணியன், ஹரி வாஞ்சி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய சிந்தனைப்பேரவை தமிழக அமைப்பாளர் முரளி அறிமுக உரை நிகழ்த்தினார். தேசிய சிந்தனைப் பேரவையின் நெல்லை மாவட்ட அமைப்பாளர் இசக்கி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

அனுமதி மீறி போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்!
புதன் 9, ஜூலை 2025 5:38:20 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆசிரியர்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
புதன் 9, ஜூலை 2025 5:07:26 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்
புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)
