» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:57:23 PM (IST)

கடலில் காற்றின் வேகம் அதிகரித்துச் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடித்துறைமுக மேலாண்மை மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

கடல்சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக, மீன்பிடிக்கச் சென்றுள்ள மற்றும் செல்லத் திட்டமிட்டுள்ள மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory