» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திமுக சார்பில் மே தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

புதன் 1, மே 2024 12:53:43 PM (IST)



தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு மே தின நினைவுச் சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞரின் திருவுருவச் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தொழிலாளரணி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள்,  மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory