» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் மாற்றம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு
வெள்ளி 20, ஜூலை 2018 11:49:58 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கிழக்கு கடற்சாலை (அலகு 1) தனி வட்டாட்சியராக எஸ்.சேதுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு கடற்சாலை (அலகு 1) தனி வட்டாட்சியராக இருந்த காளிராஜ் தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 1) தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்ப்பட்டுள்ளார். மருத்துவ விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய பி.செல்லப்பாண்டியன் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராக இருந்த முருகானந்தம், எட்டையபுரம் இருப்புப் பாதை நிலஎடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்ற வேன் விபத்து: பெண் பலி.. 10பேர் படுகாயம் - திருப்புத்தூர் அருகே சோகம்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:39:07 AM (IST)
