» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் அசன விழா!

வெள்ளி 26, ஏப்ரல் 2024 8:00:56 PM (IST)



கச்சனாவிளை பரி.மாற்கு ஆலயத்தில் 84வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விழா நடந்தது.
               
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி  நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம் கச்சனாவிளை பரி.மாற்கு ஆலய 84வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  விழாவில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் நவராஜ், சபை ஊழியர் செல்வசிங் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory