திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
![s](/vid_t/a452a9a6132fdf8137e4c9f6ab5e4fcf/b/t/tcr_pakthars_img.jpg)
பதிவு செய்த நாள் | வெள்ளி 19, பிப்ரவரி 2010 |
---|---|
நேரம் | 1:07:15 PM (IST) |
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 27ம் தேதி நடக்கிறது.