» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோ: ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் பிரசாரம்

திங்கள் 20, பிப்ரவரி 2023 10:26:27 AM (IST)



ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!" என்று  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

TAMILARKALMar 7, 2023 - 10:07:22 AM | Posted IP 162.1*****

ஒரு சிறந்த நடிகர் இவ்வளவு கீழ்த்தரமான நிலைமைக்கு வசூல்ராஜா E.R.O.D.E -collection வாக ஆகிவிட்டார்... ஐயோ பாவம் ......

sankarFeb 23, 2023 - 02:54:20 PM | Posted IP 162.1*****

loosu with a anti-hindu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory