» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு: கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
திங்கள் 21, நவம்பர் 2022 8:25:00 PM (IST)
பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிஷோர் கே.சாமி கைதை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே.சாமி தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழ்நாடு பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!
புதன் 18, ஜனவரி 2023 3:27:58 PM (IST)

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும்- டாக்டர் ராமதாஸ்
செவ்வாய் 17, ஜனவரி 2023 12:38:08 PM (IST)

ஆளுநர் விலக வேண்டும், இல்லையேல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் : வைகோ அறிக்கை!
திங்கள் 9, ஜனவரி 2023 3:43:49 PM (IST)

மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வது தான் திராவிட மாடலா?- அன்புமணி கேள்வி!!
வியாழன் 5, ஜனவரி 2023 11:55:44 AM (IST)
