» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம் துவக்க விழா

திங்கள் 4, மார்ச் 2024 4:01:47 PM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியின் என்எஸ்எஸ்  சிறப்பு முகாமின் துவக்க விழா திரவியபுரத்தில் நடந்தது.
 
கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன்  தலைமை வகித்து  தொடங்கி வைத்தார். ஆசிரியர் ஜான் வெஸ்லி  வரவேற்றார். இதில்  நாசரேத் பேரூராட்சி செயல்  அலுவலர் மகேஸ்வரன், துணை தலைவர்  அருண் சாமுவேல்  மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார்.  
 
 ஏற்பாடுகளை  தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல லே செயலாளரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன்,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன், கல்லூரி  உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள்,நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory