» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!

புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)



நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா நடந்தது. 

நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் தங்கம் நளினா தலைமை வகித்தார். முதல்வர் கலா ஜேனட் வரவேற்று குழந்தைகள் தினத்தை குறித்து எடுத்துரைத்தார். மாணவ_ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள்  நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன ‌. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.  

நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா  நடந்தது.தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்து  நேருவின் வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார். உதவி ஆசிரியை குளோரி  முன்னிலை வகித்தார்.  மாணவ_ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory