» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:00:51 PM (IST)



தென்காசி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.திருமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எல்.ரெஜினா பதவியேற்றுக் கொண்டார். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக கே.அமலா தங்கத்தாய், செ.மாரிமுத்து (தனியார் பள்ளிகள்) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களை தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory