» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:00:51 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.திருமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எல்.ரெஜினா பதவியேற்றுக் கொண்டார். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக கே.அமலா தங்கத்தாய், செ.மாரிமுத்து (தனியார் பள்ளிகள்) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களை தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் படிவங்களைப் பெறும் பணி நிறைவு: டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:47:13 AM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)










