» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ : கிரேன் மூலம் மீட்பு
புதன் 29, நவம்பர் 2023 4:00:03 PM (IST)

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்குள் பாய்ந்த டெம்போ கிரேன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுக ஜெட்டியில் டெம்போ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உருண்டு தலைகீழாக தொங்கியயது. மேலும் அது கடலில் கவிழாமல் பக்கவாட்டு சுவரில் சிக்கி நின்றது. இதையடுத்து கிரேன் மூலம் டெம்போ மீட்கப்பட்டது. இவ்விபத்தில் டெம்போ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

ஈரோட்டில் தவெக தலைவா் விஜய் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு அனுமதி
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:18:40 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)










