» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்துக் கழக அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்!

புதன் 29, நவம்பர் 2023 12:19:26 PM (IST)



நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

குமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் அண்ணா தொழிற்சங்கம் (போக்குவரத்து பிரிவு) சார்பில் அதிகாரிகளின் அராஜக போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி சட்டமன்றத் உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory