» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆபத்தான முறையில் பைக் ஓட்டி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 12:49:36 PM (IST)



நாகர்கோவில் வேப்பமூடூ பகுதியில்  ஆபத்தான முறையில் பைக் ஓட்டி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடூ பகுதியில்  போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அந்த இளைஞர் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவு செய்தது தெரியவந்தது. ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய அந்த நபருக்கு நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை 11500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory