» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கீழுர் வ.உ.சி. பேரவை சார்பில் வ.உ.சிதம்பரனார் 154 வது பிறந்தநாள் விழா
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:22:30 PM (IST)

தூத்துக்குடியில் கீழுர் வஉசி பேரவை சார்பில் மட்டக்கடை அய்யலு தெருவில் அமைந்துள்ள வ.உ.சி. திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். விழாவில் வஉசி பேரவை தலைவர் பி. வேதநாயகம், சைவ நெறி காந்தி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எடிண்டா, சைவ சமுதாய சங்க நிர்வாகிகள் துர்க்கை முத்து, சொக்கலிங்கம், மீனாட்சி கண்ணன், மந்திரம் பிள்ளை, சுந்தர், சந்திரன், வீரபாகு என்ற பிரபு, குமார், சுப்பிரமணியன், உலகநாதன், ஓய்வு பெற்ற சப் ரிஜிஸ்ட்ரார் சுப்பிரமணியன், சிங்காரவேல், சூரிய நாராயணன், முத்துக்குமரன், முத்துகிருஷ்ணன் கணபதி உலகநாதன், முனியப்பன், மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே.லெட்சுமணன், கேடிசி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










