» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் ஆசிரியர் தின விழா
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:55:31 PM (IST)

தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜான் பாலுக்கு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. நல அறக்கட்டளை நிறுவனர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். மின்வாரியத் துறை ஜேஇ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வாசித்தார். அருட்சகோ. ஜான்பால் ஏற்புரை வழங்கினார். நிறைவாக அருட்சகோ சேகர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











முனைவர் முருகன்Sep 6, 2025 - 09:39:37 AM | Posted IP 104.2*****