» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுக வாயிலை முற்றுகையிட்ட மக்கள்

வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:21:27 PM (IST)



தூத்துக்குடி துறைமுகத்தை இன்று பார்வையிட வந்த பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் துறைமுக வாயிலை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை ஒவ்வொரு வருடமும் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாளன்று (செப். 5) பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்படும். இதன் காரணமாக இன்று ஏராளமான பொதுமக்கள் துறைமுகத்தை பார்வையிட வந்தனர். ஆனால் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் வருகையை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டது. 

இதனால் குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிலர் துறைமுக பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் செய்து துறைமுக வாயிலை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory