» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154வது பிறந்தநாள் விழா

வெள்ளி 5, செப்டம்பர் 2025 1:57:54 PM (IST)



தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். 

இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி மாவட்ட அம்மா  பேரவை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட  ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டன‌ர். தமிழ்நாடு வ.உ.சி பேரவை மாநில இளைஞரணி செயலாளரும், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டினை செய்திருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory