» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாகனம் மோதி 2 மின்கம்பங்கள் சாய்ந்தன : மின் விநியோகம் பாதிப்பு

வியாழன் 4, செப்டம்பர் 2025 4:23:15 PM (IST)


தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. 

தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூர் இபி காலனியில் தாழ்வழுத்த மிண் பாதையில்  தனியார் வாகனம் மோதி  இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தாழ்வழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மடத்தூர், இபி காலனி பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சீரான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory