» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாகனம் மோதி 2 மின்கம்பங்கள் சாய்ந்தன : மின் விநியோகம் பாதிப்பு
வியாழன் 4, செப்டம்பர் 2025 4:23:15 PM (IST)

தூத்துக்குடியில் வாகனம் மோதியதில் 2 மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
தூத்துக்குடியில் சிப்காட் பிரிவு, மடத்தூர் இபி காலனியில் தாழ்வழுத்த மிண் பாதையில் தனியார் வாகனம் மோதி இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், தாழ்வழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மடத்தூர், இபி காலனி பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் சீரான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










