» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்: பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள கோரிக்கை
வியாழன் 4, செப்டம்பர் 2025 11:23:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள் நடைபெறும் நிலையில், வலைகள் அமைத்து பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐசிசிடியு - சிபிஐ (எம் - எல்) மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு முன்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் கனரக வாகனங்கள் மூலமாக மணல் அள்ளும் போது அந்த பகுதியில் செல்லுகின்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதனால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடிய வலைகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











என்னது இது ?Sep 4, 2025 - 05:52:50 PM | Posted IP 104.2*****