» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள்: பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள கோரிக்கை

வியாழன் 4, செப்டம்பர் 2025 11:23:49 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலைப் பணிகள் நடைபெறும் நிலையில், வலைகள் அமைத்து பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஏஐசிசிடியு - சிபிஐ (எம் - எல்) மாவட்ட தலைவர் மின்னல் அம்ஜத் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்கு முன்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் கனரக வாகனங்கள் மூலமாக மணல் அள்ளும் போது அந்த பகுதியில் செல்லுகின்ற இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது. 

இதனால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, கட்டுமானத்துக்கு பயன்படுத்தக்கூடிய வலைகளை அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

என்னது இது ?Sep 4, 2025 - 05:52:50 PM | Posted IP 104.2*****

சாலை பணிகளா ? பாலம் அமைக்கும் பணிகளா ?

dupakkorSep 4, 2025 - 04:20:35 PM | Posted IP 162.1*****

மின்னல் அம்ஜத் ஆ யாரா இவன் முன்னால் மாமா வா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory