» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:35:52 AM (IST)

நாசரேத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முத்துக்குமார் (32), இவர் நாசரேத் மூக்குபேறியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சரியாக வேலைக்கு செல்வதால் அவரது குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துக்குமார் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory