» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில் கொடை விழாவில் கோஷ்டி மோதல்: 14 பேர் மீது வழக்குப்பதிவு - 4பேர் கைது!

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:11:32 AM (IST)

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவின் போது மது போதையில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காத்தமுத்து மகன் சேதுபதி 29, பெரியசாமி மகன் பாலாஜி 29, சாந்தகுமார் மகன் ராபின் 25, நாராயணன் மகன் பத்திரபாண்டி 40 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதின்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory