» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் கொடை விழாவில் கோஷ்டி மோதல்: 14 பேர் மீது வழக்குப்பதிவு - 4பேர் கைது!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:11:32 AM (IST)
தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவின் போது மது போதையில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காத்தமுத்து மகன் சேதுபதி 29, பெரியசாமி மகன் பாலாஜி 29, சாந்தகுமார் மகன் ராபின் 25, நாராயணன் மகன் பத்திரபாண்டி 40 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதின்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










