» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த 2பேர் கைது!
வியாழன் 15, மே 2025 10:50:38 AM (IST)
தூத்துக்குடியில் வாளுடன் வலம் வந்த வாலிபர்கள் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6வது தெருவில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பள்ளிவாசல் அருகே நின்று காெண்டிருந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது ஒரு வாளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகர் 9வது தேர்வை சேர்ந்த பாலு மகன் அஜித்குமார் (28), பாத்திமா நகரை சேர்ந்த ஆலன் மகன் பெண்கர் (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










