» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாஜகவினர் அஞ்சலி

புதன் 14, மே 2025 11:02:58 AM (IST)



தூத்துக்குடியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

பாகிஸ்தான் இந்திய விமானநிலையங்கள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை தாக்க முயன்றது, ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களைத் தாக்க ஒரு நுணுக்கமான எல்லை தாண்டிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

தூத்துக்குடி விவிடி சாலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நடிகர் காசிலிங்கம் தலைமையில் பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory