» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக பனை கள் விற்றவர் கைது!

திங்கள் 12, மே 2025 8:48:46 PM (IST)

சாத்தான்குளம் அருகே சட்ட விரோதமாக பனை கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் சட்ட விரோதமாக பனை கள் விற்பனை செய்யப்படுவதாக தகவலின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர், ஜோசப் கிங் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரி காட்டு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பனை கள் வைத்திருந்ததாக அதே ஊரைச் சேர்ந்த பனை தொழிலாளி ராம்ராஜ் (45) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த பனை கள்ளை பறிமுதல் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

ஆனந்த்மே 13, 2025 - 11:22:17 AM | Posted IP 104.2*****

பனை கள் கிடையாது பனங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory