» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக பனை கள் விற்றவர் கைது!
திங்கள் 12, மே 2025 8:48:46 PM (IST)
சாத்தான்குளம் அருகே சட்ட விரோதமாக பனை கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் சட்ட விரோதமாக பனை கள் விற்பனை செய்யப்படுவதாக தகவலின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர், ஜோசப் கிங் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் சென்றனர். அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலச்சேரி காட்டு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பனை கள் வைத்திருந்ததாக அதே ஊரைச் சேர்ந்த பனை தொழிலாளி ராம்ராஜ் (45) என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த பனை கள்ளை பறிமுதல் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











ஆனந்த்மே 13, 2025 - 11:22:17 AM | Posted IP 104.2*****