» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் மதுபானங்களை கடத்தியவர் கைது: 144 மது பாட்டில்கள் பறிமுதல்
திங்கள் 12, மே 2025 8:46:45 PM (IST)
சாத்தான்குளம் அருகே காரில் மதுபானங்களை கடத்தியவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 144 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் சுடலை கோயில் அருகில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் 144 எண்ணம் கொண்டு மதுபாட்டில் பெட்டி 3 இருந்தது தெரியவந்தது.
உடன் போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ராமானுஜம் புதூர் இந்திரா நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சுடலை (34) எனரும், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. உடன் போலீசார் அவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










