» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் செல்போன் திருடிய வாலிபர் கைது!
திங்கள் 12, மே 2025 8:44:13 AM (IST)
கோவில்பட்டியில் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திரா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் சரவணகுமார் (23). எலக்ட்ரீஷியனான இவர், நேற்று கிழக்கு பார்க் சாலை அருகே தனது பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் கைப்பேசியை வைத்துவிட்டு அருகேயுள்ள கடைக்குச் சென்றார்.
அப்போது, கைப்பேசியை ஓர் வாலிபர் திருடிக்கொண்டு ஓடினாராம். சரவணகுமார் அப்பகுதியினரின் உதவியுடன் அவரைப் பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலைச் சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராஜா (19) எனத் தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










