» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கராத்தே பள்ளி மாணவர்கள் சாதனை

ஞாயிறு 11, மே 2025 11:29:29 AM (IST)



கொடைக்கானலில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே  பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

கொடைக்கானலில்  உலக  சாதனை நிகழ்வு நடைபெற்றது . இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் உலக சாதனை நிகழ்வில் திருச்செந்தூர் ஆலன் திலக்  கராத்தே பள்ளி மாணவி சலைத்மா மற்றும் ரிஷித் குமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து பல வகையான சிலம்ப முறைகளை செய்து  சாதனை படைத்தனர். 

இதற்கு அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்   மாணவர்கள் மற்றும்  பயிற்சி அளித்த  மாஸ்டர் கராத்தே டென்னிசன் பாராட்டினார். இந்த நிகழ்வில் திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன்,பால் துறை சுரேஷ்,பெரியதுரை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory