» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!

ஞாயிறு 11, மே 2025 9:57:48 AM (IST)

எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மீகா தலமையிலான போலீஸாா் நேற்று எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எட்டயபுரம் டிவிஎஸ் ஷோரூம் அருகே சந்தேகப்படும்படியாக பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாா்.

அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில், எட்டயபுரம் மேலவாசல் பகுதியைச் சோ்ந்த மூக்கையா மகன் செல்வம் (25) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார்  பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory