» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 1 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!
ஞாயிறு 11, மே 2025 9:57:48 AM (IST)
எட்டயபுரத்தில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மீகா தலமையிலான போலீஸாா் நேற்று எட்டயபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எட்டயபுரம் டிவிஎஸ் ஷோரூம் அருகே சந்தேகப்படும்படியாக பைக்கில் நின்று கொண்டிருந்த இளைஞா், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றாா்.
அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில், எட்டயபுரம் மேலவாசல் பகுதியைச் சோ்ந்த மூக்கையா மகன் செல்வம் (25) என்பதும், அவரது பைக்கில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










