» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போா் பாதுகாப்பு ஒத்திகை: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சனி 10, மே 2025 8:10:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை இன்று (மே 10) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். அப்போது, போா் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளா் என்.எஸ்.ஸ்ரீதா், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய ஹாா்பா் மாஸ்டா் கேப்டன் கிங்ஸ்டன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory