» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போா் பாதுகாப்பு ஒத்திகை: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
சனி 10, மே 2025 8:10:01 AM (IST)
தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை இன்று (மே 10) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். அப்போது, போா் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளா் என்.எஸ்.ஸ்ரீதா், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய ஹாா்பா் மாஸ்டா் கேப்டன் கிங்ஸ்டன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










