» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண் மீட்பு!
வெள்ளி 9, மே 2025 10:34:55 AM (IST)

திருச்செந்தூா் கோவில் கடலில் நீராடியபோது காயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் சென்னை கேகே நகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (45) மற்றும் குடும்பத்தினர்கள் கடலில் நீராடிய பொழுது ஜெயலஷ்மிக்கு வலது காலில் அடிபட்டு வலியால் துடித்தார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மிவானி, சதீஷ், தலைமை காவலர் மாரியப்பன் ஆகியோர் அந்தப் பெண்ணை கடற்கரையில் இருந்து மீட்டனர்.
பின்பு உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். திருக்கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை முதலுதவி மையம் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










