» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 பேர் கைது
வெள்ளி 9, மே 2025 8:18:02 AM (IST)
தூத்துக்குடி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள மேலகூட்டுடன்காடு பகுதியில் செந்தட்டி அய்யனார் கோயில், சுடலைமாட சுவாமி கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இந்த கோயில்களில் புதன்கிழமை இரவு புகுந்த மர்ம நபர்கள் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த ஓம்முருகா(30), வெள்ளையப்பன்(25) ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










